மக்களது முழுமையான ஒத்துழைப்பு அவசியம்! வெளியான தகவல்!

பிரதேச தனிமைப்படுத்தல், பயணக் கட்டுப்பாடுகள் மக்களது பாதுகாப்பிற்கும் எதிர்கால நன்மைக்காகவுமே! கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக எதிர்வரும் மே 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் நிலையில் வைரஸ் தொற்று நோயாளர்கள் பெருமளவில் காணப்படும் பகுதிகளை தனிமைப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதேவேளை, … Continue reading மக்களது முழுமையான ஒத்துழைப்பு அவசியம்! வெளியான தகவல்!